கவிதை முற்றம்

ஆர்த்தந்த முருகன் தேர் ஏறும் காட்சி !

உ   உலகுய்ய வேல் கொண்டு முருகன் வந்தால்         ஒப்பற்ற தேவர்களும் உவகை கொள்வர் நலம் தந்து சூரனையே வதைத்து ஆண்ட         நம் தலைவன் இவனென்று பணிந்து நிற்பர் தலமெங்கும் தோன்றிடினும் எங்கள் ஐ...

மேலும் படிப்பதற்கு

நல்லவரைக் காப்பதற்கே அவனும் வந்தான் !

  உலகமெலாம் உவப்பெய்த உயர்ந்து வேலோன்        ஓங்கு புகழ் நல்லூரில் உலவ வந்தால் திலகமென ஆலயமும் திகழ்ந்து நிற்கும்        தேரோடும் வீதியெலாம் பக்தர் கூட்டம் நிலம் மறைய நின்று அவனின் நேசத்தாலே  ...

மேலும் படிப்பதற்கு

கும்பிட்டேன் பகைமுடித்து அன்பு செய்வீர் ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உ   மீண்டும் ஒரு பேரதிர்ச்சி, நிமிர்ந்து நாங்கள்           மீண்டெழுந்து வருவதன் முன் நிகழ்ந்து போச்சு நீண்டதொரு பகை முடித்துச் சற்றே நாங்கள்           நிமிர்வதன் முன் இளையோர்தம்...

மேலும் படிப்பதற்கு

வீறுடனே எழுந்து புது விதிகள் செய்வோம்!

உ    உலகமதில் அறம் வளர அன்பு ஓங்க         ஒப்பற்ற நலம் திகழ உயர்ந்து மக்கள் நிலமதனில் பகையறுத்து நேசத்தாலே         நிமிர்ந்துறவு பாராட்டி நெகிழ்ந்த நெஞ்சால் பழையவைகள் மறந்திங்கு பண்பதால...

மேலும் படிப்பதற்கு

ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் ! பேராசிரியர் செல்வகணபதி

  உத்தமனாய் செந்தமிழின் உயர்வு காத்த          ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் வித்தகனாய்  நம் சைவ விழுமியங்கள்          வீறுடனே காத்த மகன் உலகம் நீத்தான் தத்துவங்களுள்...

மேலும் படிப்பதற்கு

ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான் ! | செங்கையாழியான்

  எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா           ஏற்றமுறு செங்கையா ழியனின் கையில் பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து           பயன் செய்த காலம்தான் போச்சே என்று விழுத்தாது ஈழத்து நவீனம்...

மேலும் படிப்பதற்கு

காற்றாக உழைத்தவனே !

உ   வற்றாத முகச் சிரிப்பு வறுமையின்றி            வார்த்தையிலே எப்போதும் தேன் இனிப்பு கற்றோர்கள் தமைக் கண்டால் களித்து நிற்கும்           கண்ணியத்தில் உவமையில்லாப் பெருவிருப்பு சற்ற...

மேலும் படிப்பதற்கு

பேரரசின் காவியம்..

  வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது யாழ்க் காற்று. நின் தமிழ் முழக்கில் தைரியம் தந்தாய். வசீகர வார்தைகளால் கவியழகிக்கு மருதாணியிட்ட கவியரச!   கவித் தூதன் கடல்கடந்து வந்ததில் மனம் மகிழ்கிறாள் இன்னும் சிறை இருக்கும் தமிழ்ச...

மேலும் படிப்பதற்கு

நோய் மீண்டு வருதற்காய் வேண்டி நின்றோம்! ( கம்பன்புகழ் விருது உருக்கமான வீடியோ இணைப்பு )

  உயிர் கொடுத்து நம் மண்ணை மீட்க எண்ணி ஒப்பற்ற பெருந்தொண்டு செய்த உன்னைப் பயமறுத்துச் சில கீழோர் பற்றே இன்றி பரலோகம் அனுப்பிவிடத் துடிக்கின்றார்கள். கயிறறுத்து ஓடுகிற மாட்டைப் போல கற்பனையாய் நெறியின்றிப் பலவும் சொல்லி உயர்வளித்த உந்தன...

மேலும் படிப்பதற்கு

கவிதைக் கர்ப்பம் !

  குளியலறை புணர்ச்சிக் குதூகலத்தில் என் புத்திக் கருப்பைக்குள் எண்ண விந்தொன்று எப்படியோ புகுந்து கருக்கட்டும். எண்ணத் தலைவன் என்னைப் புணர்வது எப்போதும் குளியலறையில் தான். உடலுலர்த்தி, உடைமாற்றி  எழுதத் தொடங்குமுன்  உதித்த எ...

மேலும் படிப்பதற்கு

அருமைமிகு தேவதையை இழந்துவிட்டோம்!

    உயிர்பிழிந்து செவிபுகுந்த அந்தச்செய்தி உதிரமெலாம் காய்ந்திடவே உள்ளம் சேர்ந்து வயிரமென அறிவதனை வெட்டிச்சாய்த்து வற்றாத பெருந்துன்பம் தந்துவாட்டும் கயிறெனவே கண்டமதை இறுகப்பற்றி காலமெலாம் மாறாத துயரம் தந்து அயர்ந்திடவே செய்ததனை...

மேலும் படிப்பதற்கு

அம்மே! நினைத் தோற்றனமே!

(திருமதி அநுத்தமா ஜெய்ராம் அவர்கட்கான அஞ்சலி) உ     வாழ்த்துப் பாக்கள் சூடிடும் வயதில் வருத்தப் பாவைச் சூடிய பாவை ஆழ்த்துகின்ற துயர்இது மறக்க ஆற்றுமோ? கொடு அந்தகக் கூற்றன் கீழ்த்தரங்களால் எங்களின் கிளியைக் ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.