உலகனைத்தும் தனதன்பின் ஆற்றலாலே ஒருமையுறச் செய்த மகன் உலகை நீத்தான் தளமனைத்தும் தனதறிவுத்திறத்தினாலே தனிப்புகழை நிறுத்தியவன் உலகை நீத்தான் நிலமனைத்தும் தன்கொடையால் ந...
மேலும் படிப்பதற்கு‘எழும்பு போ’ எனக் கலைத்தது போரே ஏதும் இலாத அகதிகளாகக் கொழும்பு மாநகர் வந்தடைவுற்றோம் கோயில் தெய்வமாய் எமைக் காத்தாய் விழுந்து போன கழகப்பணிகள் வீறு கொண்டு மீள உயிர்ப்புடன் எழுந்து கொள்ள உதவிய கையா! எவர் உளர்இனி நாயகர் ஐய...
மேலும் படிப்பதற்குஉளம் மகிழ எங்களுடைத் தலைவனுக்கு உயர்வான மணிவிழவாம் என்னும் செய்தி நலமுடனே செவிசேர மகிழ்ந்து போனோம் நண்பட்குப் பெருமை எனின் எமக்குமன்றோ! தலமதனில் ஆளுமையால் தனித்து நின்ற &nbs...
மேலும் படிப்பதற்குஉ இந்துவில் ஒரு கரு உயிர்த்தது இனிய ஆங்கிலத் தமிழ் எழுந்தது விந்தை தேவனின் விருப்பு வழியிலே வீறு கொண்டது நடை பயின்றது எந்தை கம்பனின் கழக மேறுபெற் றினிய தாகவே நடை பயின்றிட நந்த னென்றொரு தலைமை வந்நது நாலு திக்கிலும் புகழ்மி குந்தது!...
மேலும் படிப்பதற்குசுற்றிடுங் குடுமியில் சபையினை அடக்கிச் சுழிச் சிரிப்பினிலே மடக்கி பெற்றிட முடியாப் பேரமு தளிக்கும் பெருமக! உரைப் பேரழக! கற்றவர் உளராம் பலரிவ் வுலகில் கண்ணிய ஆளுமை ஒன்றைப் பெற்றவன் நீயாம் ஒருவனே என்னும் பெரும்பெயர் நிறுவிய புகழே! ஒ...
மேலும் படிப்பதற்குஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன் இன்று ஒப்புரவு பல புரிந்து உலகை நீத்தான் வாராத துயரெல்லாம் வந்து எங்கள் வாழ்வழித்த வேளையிலே உடனாய் நின்றான். ஆர் ஆரோ எமைவிட்டு ஓடி வேறு &...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் உய்வதற்காய் உயர்ந்த தேரில் ஓங்கு புகழ் முருகனுமே உலவ வந்தான். நலங்களெலாம் நாம் அடையக் கைவேல் ஏந்தி நானிலமும் அறுமுகத்தால் பார்த்து வந்தான். வளங்கள் மிகு ந...
மேலும் படிப்பதற்குஉயர்தமிழின் ஆழமெலாம் கண்டு நல்ல ஒப்பற்ற பேரறிவை எமக்கு ஈந்த நயமிகுந்த பேரறிஞன் விண்ணைச் சேர்ந்தான் நைந்துள்ளம் உருகிடவே வாடி நின்றோம். அயர்வறியாதென்றென்றும் தமிழை மாந்த...
மேலும் படிப்பதற்குஉலகனைத்தும் தன் வீடாய் உணர்ந்து நின்றே ஒப்பற்ற பெரும் அறங்கள் செய்த வேந்தன் நில உலகை விட்டின்று விண்ணைச் சேர்ந்தான் நெஞ்சமெலாம் கருகிடவே சோர்ந்து நின்றோம். தலமதனில் தன் உழைப்பால்;...
மேலும் படிப்பதற்குஉ உலகமெலாம் விழி உயர்த்தி விதிர்த்து நிற்க ஒப்பற்ற இளைஞர் படை ஒன்றாய்ச் சேர்ந்து நலமுடைய தமிழரினை எவருமிங்கு நலித்திடவே முடியாதென்றுரைத்து நின்றார் தலமதனில்...
மேலும் படிப்பதற்குஊரார் தம் பசி தீர்க்க உழைத்த நல்ல உயர் உழவர் தினம் தினமும் சாகும் செய்தி வாராத ஊடகமோ இங்கொன்றில்லை வான் பொய்க்க மண்மலடாய் ஆதல் கண்டு ஆராத மனத்தோடு அலைந்து வாடி  ...
மேலும் படிப்பதற்குஉறவான உன் பிரிவால் உயிரும் நோக உளமெல்லாம் வாடி விழி உருகலாச்சு திறமான உன் புலமை தன்னை எண்ணத் தீராது அறிவெல்லாம் இருளதாச்சு வரமான உன் தொடர்பால் நாங்கள் கொண்ட &...
மேலும் படிப்பதற்கு